Thursday, March 29, 2012

தனுஷ் "3" திரை விமர்சனம்


“3″ The KOLAVERI Movie 

Finally the Wait is over…..The KOLAVERI movie is here….. ’3′ hits the Screen,made by the ’3′ great artists who are the predecessors of ’3′ masters of Tamil Industry – Dhanush (son of Director KasthuriRaja who is also the producer of this movie),Shruti Hassan(Daughter of Kamalhassan), Aishwarya (Daughter of Rajnikanth as well as wife of Dhanush). Infact I didn’t find any other relation with this name and the movie….
The movie…its all about Ram (Dhanush) and Janani(Shruti) moving through all the feelings from their teenage +2 days till the tragedy after their marriage…and that is the suspense of the movie. The intro scene itself will give you a shock ,which is the funeral of Dhanush….ooohh ..I am sorry…I am not supposed this to say this…
The entire story runs in the Flashback….which is the real beauty and life of the movie. I am sure that everybody will resemble themselves to the teenage Ram who is driving a Yamaha RX100 bike,waiting under the tree for a passing look from the girl,joining the Tuition class with the best friend only to be with her for some time,and avoiding the best friend to have a ride in his bike with Girl friend…etc..etc.. These are the things to be highlighted about the 1st half,which made the movie…i should say THE BEST…
The 2nd half completely turns the mood and take you to another genre, which is the masterpiece of National Award Winner Dhanush – A Psychological Thriller. I really doubt about this phase which can entertain all the type of Audience because of a big transition,which is providing a Hot and Cold treatment with romance and bipolar disorder.
Dhanush lived in the character Ram,which resembles him to his ‘Thulluvatho Ilamai’ looks and ‘Kathal Kondein’ attitude. Shruti Hassan proved her acting skills specially in her teenage girl phase. Aishwarya surprised with her direction ability in the debut movie which is really appreciable. The main personality to be mentioned in Anirudh, the music Director. The boy made the world to dance with his Kolaveri Steps, pushed this movie to the next level with amazing background Scores. The BGM is a spicy add on to all the best scenes in this movie. There is a special applause goes to the parental characters did by Prabhu,Bhanupriya and Rohini. Altogether this is something changed the conventional patterns of tamil movie.Really Fresh
Verdict : Yo Soup Bwoys…it is SWEET and SOUR….. and TASTY

Tamil Movie "3" Review


“3″ The KOLAVERI Movie 

Finally the Wait is over…..The KOLAVERI movie is here….. ’3′ hits the Screen,made by the ’3′ great artists who are the predecessors of ’3′ masters of Tamil Industry – Dhanush (son of Director KasthuriRaja who is also the producer of this movie),Shruti Hassan(Daughter of Kamalhassan), Aishwarya (Daughter of Rajnikanth as well as wife of Dhanush). Infact I didn’t find any other relation with this name and the movie….
The movie…its all about Ram (Dhanush) and Janani(Shruti) moving through all the feelings from their teenage +2 days till the tragedy after their marriage…and that is the suspense of the movie. The intro scene itself will give you a shock ,which is the funeral of Dhanush….ooohh ..I am sorry…I am not supposed this to say this…
The entire story runs in the Flashback….which is the real beauty and life of the movie. I am sure that everybody will resemble themselves to the teenage Ram who is driving a Yamaha RX100 bike,waiting under the tree for a passing look from the girl,joining the Tuition class with the best friend only to be with her for some time,and avoiding the best friend to have a ride in his bike with Girl friend…etc..etc.. These are the things to be highlighted about the 1st half,which made the movie…i should say THE BEST…
The 2nd half completely turns the mood and take you to another genre, which is the masterpiece of National Award Winner Dhanush – A Psychological Thriller. I really doubt about this phase which can entertain all the type of Audience because of a big transition,which is providing a Hot and Cold treatment with romance and bipolar disorder.
Dhanush lived in the character Ram,which resembles him to his ‘Thulluvatho Ilamai’ looks and ‘Kathal Kondein’ attitude. Shruti Hassan proved her acting skills specially in her teenage girl phase. Aishwarya surprised with her direction ability in the debut movie which is really appreciable. The main personality to be mentioned in Anirudh, the music Director. The boy made the world to dance with his Kolaveri Steps, pushed this movie to the next level with amazing background Scores. The BGM is a spicy add on to all the best scenes in this movie. There is a special applause goes to the parental characters did by Prabhu,Bhanupriya and Rohini. Altogether this is something changed the conventional patterns of tamil movie.Really Fresh
Verdict : Yo Soup Bwoys…it is SWEET and SOUR….. and TASTY

Saturday, March 3, 2012

விஸ்வரூபத்தில் இஷா ஷெர்வானியும் இல்லை!




கமலின் விஸ்வரூபம் படத்திலிருந்து நடிகை இஷா ஷெர்வானியும் விலகிவிட்டார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.

கமல் இயக்கும் இந்தப் படத்தின் கதாநாயகிகள் விஷயத்தில் மட்டும் இழுபறியான நிலையே இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவை தேர்வு செய்தனர். கமலின் மனைவி கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சோனாக்ஷி திடீரென விலகி விட்டார்.

அவருக்கு பதில் தீபிகா படுகோனே, சோனம்கபூர், வித்யாபாலன், சமீராரெட்டி, அனுஷ்கா என பலரை பரிசீலித்து இறுதியாக பூஜாகுமார் தேர்வானார். இந்த நிமிடம் வரை அவர்தான் ஹீரோயின்.

இரண்டாவது நாயகியாக இஷா ஷெர்வானி நடிக்கவிருந்தார். இந்த நிலையில் இஷா ஷெர்வானி திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "விஸ்வரூபம்” படத்தில் கமலுடன் நடிக்க அவர் அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினர். கமலுடன் நடிக்க போவதை நினைத்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் அப்படத்தில் நடிக்க தேதி ஒத்து வரவில்லை. எனவே அதில் இருந்து விலகி விட்டேன்," என்றார்.

பத்து நாள் விஷாலுக்கு... பத்து நாள் என்டிஆருக்கு - த்ரிஷாவின் கால்ஷீட் மேனேஜ்மென்ட்!



Trisha

த்ரிஷாவுக்குப் படங்களே இல்லை என்று ஒரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதோ கல்யாணம் என்கிறார்கள்.

ஆனால் இரண்டையுமே வெற்றிகரமாகப் பொய்யாக்கி வருகிறார்.

இப்போது அவர் இரண்டு பெரிய படங்களில் படு பிஸி. ஒரு படம் தெலுங்கில். ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக.

இன்னொரு படம் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் சமரன்.

இரண்டு படங்களும் வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. எப்படி சமாளிக்கிறார்?

இதுபற்றி த்ரிஷா கூறுகையில், "அது ரொம்ப சிம்பிள்... பத்து நாட்கள் விஷாலுடன் தமிழ் படத்திலும் பத்து நாட்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படத்திலும் மாறி மாறி நடித்துக் கொடுக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு மேல் நடிக்கிறேன். இப்போது வரைக்கும் என் அழகு குறையவே இல்லை என்று பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

காரணம், அழகை எப்படி பாதுகாக்கவேண்டும் என்ற ரகசியம் எனக்கு தெரியும். அதற்காக நிறைய கஷ்டப்படுகிறேன்.

அதே நேரம் மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை. சினிமா தவிர பொது நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் இல்லாமல் செல்லவே பிடிக்கிறது," என்றார்.

அரவான் - திரைவிமர்சனம் / Arvaan Exclusive Cover Story

Aravaan-Movie-Reviewஇயக்கம்: ஜி வசந்தபாலன் 
நடிகர்கள்: ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி,சிங்கம் புலி, பரத், அஞ்சலி 
இசை: கார்த்திக் 
கேமரா: சித்தார்த் 
எடிட்டிங்: பிரவீண் கே எல் மற்றும் என் பி ஸ்ரீகாந்த் 
தயாரிப்பு : டி அம்மா க்ரியேஷன்ஸ் சிவா 
ரிலீஸ் தேதி: மார்ச் 02, 2012
சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள “அரவான்” நேற்று முதல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தின் கதை :
பசுபதி(கோம்பொதி) தமிழ்நாடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள வேம்பூர் கிராமத்திற்கு சமூக தலைவராக உள்ளார். பசுபதியின் தொழிலே வெளியூர் சென்று, திருடி வருவதுதான். திருடி வந்த மதிப்பு மிக்க நகைகளை மிகக் குறைந்த மதிப்புக்கு கொடுத்து, அவர்களிடமிருந்து பண்டமாற்றா நெல் வாங்கி, தான் வாழும் கிராமத்து மக்களுக்கு படி அளக்கிறார்.
இப்படி சென்று கொண்டிருக்கும் போது, அந்த ஊரிலுள்ள மகாராணியின் வைர நெக்ளஸ் காணாமல் போய்விடுகிறது. இதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு மிகுந்த சன்மானம், அதாவது 6 மாதத்திற்கு தேவையான அளவு நெல் வழங்கப்படும் என்று அறிக்கை விடப்படுகிறது.
Aravaan-Review
பசுபதி ஓர் இரவு நேரத்தில் நெக்ளஸை தேடிக்கொண்டு போகும்போது தான், ஹீரோ அனாதையான ஆதியின்(வரிபுலி) அறிமுகம் கிடைக்கிறது. ஆதியும் ஒரு களவாணி தான். இந்த வைர நெக்ளஸ் தன்னிடம் தான் இருக்கிறது என்கிறார் ஆதி. பின்பு இவர்களிருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததாக வைர நெக்ளஸை மகாராணியிடம் ஒப்படைக்கின்றனர். இதனால் அறிவிப்பின் படி அவர்களுக்கு 6 மாதத்திற்கு தேவையான நெல் கிடைக்கிறது.
பின்னர் மெதுவாக பசுபதி, ஆதிக்கு குடும்பம் இருக்கிறது என்றும் இவர் ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதின்னு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கிறார்.
இதன் பிறகு ஆதிக்கு தன்ஷிகா(வனப்பேச்சி) மீதுள்ள காதல், உணர்வு, வீரம், துரோகம், சோகம் என்று பிளாஸ்பேக்குடன் கதை நகர்கிறது. மேலும், தன்ஷிகா, பாளையக்காரர், கிங் என்று இவர்களின் பல நினைவுகளோடு, நம்மளையும் சேர்த்து பயணிக்க வைக்கிறது கதை!
இறுதியில் பசுபதி தன்ஷிகாவுடன் சேர்ந்தாரா...? பசுபதிக்கும் ஆதிக்கும் இடையேயான உறவு என்னாச்சு..? இந்த புதிர்களுக்கான விடை தான் படத்தின் கிளைமாக்ஸ்...!!!
நிறை - குறைகள் :
இயக்குனர் மணிரத்னத்திடம் தற்போதுள்ள இளம் இயக்குனர்கள் மத்தியில் மிகவும் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான திரைப்பட தயாரிப்பாளர் யார் என்று கேட்டபோது, அவர் உடனே "வசந்தபாலன்" என்று பதிலளித்தார். இதே பதிலை இயக்குனர் ஷங்கரும் கூறினார்.
அந்த அளவிற்கு திறமையும், அர்ப்பணிப்பும் கொண்டு “அரவான்” படத்தை தந்ததற்கு இயக்குனர் ஜி. வசந்தபாலனுக்கு முதலில் பாராட்டுக்கள்! தயாரிப்பாளர் டி அம்மா க்ரியேஷன்ஸ் சிவாவிற்கு நன்றிகள்.
Aravaan-Tamil-Movie-Review
ஹீரோ ஆதி தன் சிக்ஸ் பேக் பாடியுடன் தனது சிறப்பான நடிப்பை நிரூபித்திருக்கிறார். இவருடன் பசுபதியும் சேர்ந்து கலக்கியிருக்கிறார். ஹீரோயின் தன்ஷிகா அந்த கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி காமெடி படத்திற்கு பலம்.
அடுத்ததாக ஆர்ட் டைரக்‌ஷன், அந்த காலத்து 18 ஆம் நூற்றாண்டு மனிதர்களின் ஆடை, அணிகலன்கள், வீடு எல்லாவற்றையும் நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்.
பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் புது முகம் என்று தெரியாத அளவிற்கு பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சித்தார்த்தின் கேமாரா படத்திற்கு ப்ளஸ்.
மர்மமான மகாபாரத பாத்திரம் போல, இந்த ”அரவான்” கூட நம் மனதில் நிற்கும். ”அரவான்” பார்க்க வேண்டிய நல்ல பொழுது போக்கு படம்...! பார்க்க தவறாதீர்கள்...!

அப்பா கமல் நாத்திகம்... மகள் ஸ்ருதி ஏழுமலையானிடம் வேண்டுதல்!




நடிகர் கமல்ஹாஸனின் நாத்திகவாதம் ஊரறிந்தது. தான் நாத்திகம் என்பதற்காக அவர் மற்றவர் நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை.

அதற்கு அவர் குடும்பத்திலிருந்தே ஒரு உதாரணம். கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாஸன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று நெய்வேத்தியம் செய்து வழிபட்டார்.

கோவிலுக்குள் ஸ்ருதியைக் கண்டதும் ரசிகர்கள் அவரை நெருங்க முண்டியடித்தனர். கைகளை அசைத்து கூச்சலும் எழுப்பினார்கள். ஸ்ருதி அவர்களிடம் அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். சாமி கும்பிடும் இடத்தில் ஆரவாரம் செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

வழிபாடு முடிந்து வெளியில் வந்தபோது, கோவிலில் அமைதியை கடைபிடிக்கும்படி ரசிகர்களுக்குக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் திருச்சானூரில் உள்ள பத்மாவதி சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கிருந்து காளகஸ்தி கோவிலுக்குப் புறப்பட்டு சென்றார்.

'எனக்கேத்த ஜோடி காஜல்': சூர்யா



Surya and Kajal Agarwal
இயக்குநர் கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா, காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்துள்ள மாற்றான் திரைப்படத்தினை கே.வி. ஆனந்த் இயக்குகிறார். ஆந்திராவில் சூர்யா படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதனை “டூப்ளிக்கேட்” என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர். ஆந்திராவில் “டூப்ளிகேட்” படம் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

தெலுங்கில் டூப்ளிகேட் படம் வெளியாவது குறித்து ஐதராபாத்தில் சூர்யா, காஜல் அகர்வால், கே.வி.ஆனந்த் ஆகியோர் நிருபர்களை சந்தித்து பேசினர். அப்போது சூர்யா கூறியதாவது,

கே.வி.ஆனந்த், இயக்கத்தில் நான் இரண்டாவது முறை நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். காஜல் அகர்வால் எனக்கேற்ற பொருத்தமான ஜோடியாக உள்ளார். இப்படம் பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார். 

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கோடையில் ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளார். ஏற்கனவே கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த அயன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் இந்த திரைப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ள

கேவி ஆனந்திடம் கதை கேட்டார் ரஜினி?



K V Aanand and Rajini
இப்போதெல்லாம் ரஜினி நடிக்கிறார் என ஒரு படத்தின் செய்தி வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கிளறும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த யூகங்கள் வந்துவிடுகின்றன.

சுல்தானில் நடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ராணா பற்றிய செய்தி வந்தது. பின்னர் அறிவிப்பாக மாறியது.

ராணா படம் பற்றி பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான், கோச்சடையான் அறிவிப்பு வந்தது.

கோச்சடையான் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஷங்கர் - ரஜினி படம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அட, இப்போது இன்னும் ஒரு படம் குறித்த வதந்தி.

இந்த முறை, ரஜினியின் வழக்கமான இயக்குநர்கள் இல்லை. இது வேற செட்டப்.

அயன், கோ இயக்குநரும், சிவாஜி படத்தின் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்திடம் ரஜினி கதை கேட்டுவிட்டார், ஈராஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது என்றெல்லாம் கொளுத்திப் போட்டுவிட்டனர்.

ஆர்வத்தோடு படித்த ரசிகர்கள், அடுத்து வதந்திக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்!

ஆந்திர ரசிகர்களைக் கவராத ஏகவீரா (அரவான்), மல்லிகாடு (பருத்திவீரன்)!



Paruthi Veeran in Telugu

தெலுங்கில் சமீபத்தில் வெளியான இரு தமிழ் டப்பிங் படங்கள், அந்த மொழி மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறாமல் போய்விட்டன.

தமிழில் சமீபத்தில் வெளியாகி, எழுத்தாளர்கள் மற்றும் சில ப்ளாக்கர்களால் மட்டும் கொண்டாடப்பட்டு வரும் அரவான் படத்தை, ஏக வீரா என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்தனர்.

முழுக்க முழுக்க களவுத் தொழிலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குற்றப்பரம்பரைக் கதையை தெலுங்கு மக்கள் சுத்தமாக ரசிக்கவில்லை. மீடியாவும் கடுமையாக விமர்சித்துள்ளன.

இன்னொரு டப்பிங் படம் மல்லிகாடு. மூன்றாண்டுகளுக்கு முன் தமிழில் வந்த மதுரைக் கதையான பருத்திவீரன்தான் இந்தப் படம். தெலுங்கு மக்கள் இந்த தலைப்பே தவறு என்கிறார்கள். ஒரு தமிழ் நேட்டிவிட்டி உள்ள படத்தை தெலுங்கு வசனம் எழுதி வெளியிட்டால் மட்டும் போதுமா என கேள்வி எழுப்பியுள்ளன தெலுங்கு பத்திரிகைகள்!

சென்னையில் நிரந்தரமாக குடியேறுகிறார் நயன்தாரா?



Nayanthara
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ள நயன்தாரா, சென்னையில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபுதேவா உடனான காதல் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட நயன்தாரா முடிவு செய்திருந்தார். அதற்காக தெலுங்கில் ராமராஜ்ஜியம் படத்தில் கடைசியாக நடித்துவிட்டு தொடர்ந்து படம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

ஆனால் மாதங்கள் கடந்த நிலையில், தற்போது மனம் மாறிவிட்ட பிரபுதேவா திருமணத்தில் ஆர்வம் குறைந்தவராக காட்டுகின்றார். இதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா. அதற்காக நடிகர் அஜீத் உடன் பில்லா- 2 படத்தில் சில காட்சிகளில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

மேலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளாராம். எனவே அதற்கு வசதியாக சென்னையில் நிரந்தரமாக தங்க உள்ளாராம்!