Thursday, December 20, 2012

கணவர் தற்கொலை; நித்யஸ்ரீ மகாதேவன் தற்கொலை முயற்சி

கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று சென்னை கோட்டூர்புரத்தில் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, நித்யஸ்ரீயும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். கணவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட நித்யஸ்ரீ விஷத்தை குடித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Sources from http://www.dailythanthi.com/node/68808